திலீபன்

இந்திய இலங்கை ஒப்பந்தம், இந்திய ஆக்கிரமிப்புப் படை வருகை (1987) இவற்றுக்கெதிராக, தமிழீழவிடுதலைப் போரை தூக்கி நிறுத்த, ஈழமக்களை சடுதியாக ஒன்று திரட்ட, தன்னை சாவு வரை வருத்தி மாண்ட மாவீரன்.திலீபன் நினைவை ஈழவிடுதலையை தொடர்ந்து நசுக்கும் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினமாக கடைப்பிடிப்போம்!

Tuesday 16 September 2014

திலீபன் விட்டுச்சென்ற பொறுப்பு.



நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். 

மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது 
என்பதே ஒரே ஏக்கம். 

நான் எனது உயிரிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும்பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெளவேண்டும். இங்கு ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

 அது நிச்சயமாக தமிழீழத்தினை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும். 

இதனை வானத்தில் இருந்து இறந்த மற்ற 
போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன். 

 திலீபன். 

No comments:

Post a Comment