திலீபன்

இந்திய இலங்கை ஒப்பந்தம், இந்திய ஆக்கிரமிப்புப் படை வருகை (1987) இவற்றுக்கெதிராக, தமிழீழவிடுதலைப் போரை தூக்கி நிறுத்த, ஈழமக்களை சடுதியாக ஒன்று திரட்ட, தன்னை சாவு வரை வருத்தி மாண்ட மாவீரன்.திலீபன் நினைவை ஈழவிடுதலையை தொடர்ந்து நசுக்கும் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினமாக கடைப்பிடிப்போம்!

Tuesday 16 September 2014

திலீபன் தியாகம் குறித்து பிரபாகரன்

"தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான்".

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

No comments:

Post a Comment