திலீபன்

இந்திய இலங்கை ஒப்பந்தம், இந்திய ஆக்கிரமிப்புப் படை வருகை (1987) இவற்றுக்கெதிராக, தமிழீழவிடுதலைப் போரை தூக்கி நிறுத்த, ஈழமக்களை சடுதியாக ஒன்று திரட்ட, தன்னை சாவு வரை வருத்தி மாண்ட மாவீரன்.திலீபன் நினைவை ஈழவிடுதலையை தொடர்ந்து நசுக்கும் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினமாக கடைப்பிடிப்போம்!

Tuesday 16 September 2014

திலீபன்: இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான அறைகூவல்


திலீபன்: இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான அறைகூவல்

``நான் எனது உயிரிலும் மேலாக 

நேசிக்கும் உங்களிடம் ஒரு 

பெரும்பொறுப்பை விட்டுச் 

செல்கிறேன். நீங்கள் அனைவரும்

பரிபூரணமாக கிளர்ந்தெழ

வேண்டும், இங்கு ஒரு மாபெரும் 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.``

No comments:

Post a Comment